போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் தருவோருக்கு சன்மானம்.
காவல் துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன.

இலங்கையில் அதிகரித்து வரும் போதை பொருள் கடத்தல் காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை போலீசாரால் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 1997 எனும் இலக்கத்திற்கு தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படவுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
30 views